நிவாரணத் தொகையை

img

கஜா புயல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க  ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார்.

img

மீன்பிடி தடை காலம் துவங்கியது நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுபடகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிதடைக்காலம் துவங்கியதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

;